பாஜக தலைவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக மௌனம் சாதிப்பதையும் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்ய தவறவில்லை. அதேசமயத்தில் இந்த விவகாரம் பாஜகவிற்கு ஏற்கெனவே தெரியும் என்றும் ஒரு தரப்பினர் விமர்சிக்கின்றனர்.
"வி.ஏ.ஓ மற்றும் போலீசாருக்கு தெரியாமல் உரிமம் இன்றி பட்டாசு ஆலைகள் எப்படி செயல்படுகின்றன என்பது ஆச்சரியமளிக்கிறது" என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்தலில் வாக்களிக்க வேண்டியது மிக முக்கிய கடமை. ஓட்டு போடவில்லை என்றால், கேள்வி கேட்கும் உரிமையும், தகுதியும் இருக்காது. நீங்க தேர்ந்தெடுக்கப்போறவர்தான் எதிர்காலத்தை முடிவு செய்யப்போறவங்க - நடிகர் ப ...
திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டில் தங்க நகைகள் திருடு போனதாக அவர்கள் போலீசில் புகார் அளித்திருந்தனர். இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதால் வீட்டுப்பணிப்பெண் தற்கொலைக்க ...