ஐபிஎல் தொடரில் பல பவுலர்களின் தூக்கத்தை கெடுத்து சர்ச்சைக்குரிய விதிமுறையாக இருக்கும் இம்பேக்ட் பிளேயர் விதிமுறையானது நிரந்தரமானது அல்ல என்று ஜெய் ஷா கூறியுள்ளார்.
இம்பேக்ட் ப்ளேயர் விதிமுறை, தேசிய அணிக்கான ஆல் ரவுண்டர்கள் கிடைப்பதில் தடை ஏற்படுத்துமாறு இருக்குமென இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.