தாரமங்கலத்தில் பரப்புரை மேற்கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “அதிமுக, திமுக குறித்து நான் சில உண்மைகளை கூறினால். மக்கள் அவர்களை கல்லால் அடிப்பார்கள்” என்று பேசினார்.
ஓமலூர் அருகே வேலியே பயிரை மேய்வது போல, கோவில் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை பூசாரியே திருடிவிட்டு, மர்ம நபர்கள் திருடியதாக நாடகமாடி உள்ளார். சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது பூசாரியே பூட்டை ...