புதிதாக வடிவமைக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளில், 88,032.5 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் ரிசர்வ் வங்கியின் கணக்கில் வராமலேயே காணாமல் போய் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கோவையில், 2000 ரூபாய் நோட்டுகளை 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொடுத்தால் 15 சதவீதம் கமிஷன் கொடுப்பதாகக் கூறி சுமார் 1.30 கோடி ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை போலீசார் கைது செய்தனர்