கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அரசின் உதவி கேட்டு வந்த உடல் வளர்ச்சி குன்றிய சிறுவன், அழுது கொண்டே மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...