இன்றிரவு வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். மோன்தா புயலால் வட தமிழகத்தில் இன்று காலை 11 மணி முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்றும் தெரி ...
வங்கக்கடலிலும், குஜராத் அருகேயும் இரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதிகள் உருவாகியுள்ள நிலையில், நீலகிரியில் கன முதல் மிக கனமழையும், கோவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தேமுதிக உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் பேசியது சட்டசபையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. அதற்கு திமுக உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த பதிலால் முதல்வர் விஜய் சிரித்தது, அவையையே கலகலப்பாக்கியது.
அவர் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தபிறகு மக்களும் அரசியலுக்குள் வந்துவிட்டார்கள். சட்டசபையில் ஒரு சூப்பர் ஸ்டார் இருப்பதனால் தொடர்ந்து பார்க்கிறோம்.