இலக்கியத்துக்காக இந்தியா ஒரே ஒரு நோபல் பரிசு பெற்று 113 ஆண்டுகள் கடந்துவிட்டன. அதன்பிறகு நோபல் பரிசு பெறத் தகுதியான ஒரு படைப்பாளியை இந்தியா தயாரிக்கவில்லையா? அல்லது நோபல் குழு கண்டுபிடிக்கவில்லையா?
தென்னிந்திய வணிகத் திரைப்படங்களில் பெண்களை சித்தரிக்கும் விதம் மற்றும் அவர்கள் மீதான ஆண்களின் பார்வை இன்னும் சில இடங்களில் மாறாமல் கட்டுப்படுத்துவதாக உள்ளது என்றும் தமன்னா அந்தப் பேட்டியில் ஓப்பனாகப் ...
தனுஷ் சார் படத்தில் பணியாற்ற காத்திருக்கிறேன், அதன் வேலைகள் துவங்கிவிட்டது, தனுஷ் சார் - ராஜ்குமார் சார் கூட்டணிக்காக ஸ்பெஷல் ஆல்பம் ஒன்றை செய்ய இருக்கிறேன்.
இசை நிகழ்ச்சியில் ஒன்றில், அப்போது சிறுவனாக இருந்த எஸ்.பி.பி பாடிய பாடலுக்காகச் சண்டையிட்டு, அவருக்கு முதல் பரிசை வாங்கிக் கொடுத்தவர் எஸ்.ஜானகி. அவரது நினைவலைகள் தற்போது வைரலாகி வருகின்றன.
எஸ்.பி.பி.யுடன் இணைந்து பல பாடல்களை பாடியுள்ள அவர், எஸ்.பி.பி பாடியதில் தனக்கு பிடித்தது இந்த பாடல்தான் என்று மேடையிலேயே ஒருமுறை அவருக்கு முன்பாகக் கூறியதுடன், அதைப் பாடியும் அசத்தியிருந்தார்.