முகப்போ் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி மாணவா்களுக்கு கைப்பேசி செயலி மூலம் போதைபொருள்களை விற்பனை செய்ததாக கல்லூரி மாணவா்கள் 5 போ் ஜெ.ஜெ.நகா் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்
“தமிழ்நாட்டில் இண்டு இடுக்கில் எல்லாம் போதைப் பொருள் கிடைக்கிறது. எனது மகன் வழக்கில் நீதிமன்றம், நீதியரசர் உள்ளார்கள். அங்கு பார்த்துக்கொள்வேன்” என்று மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்புடையதாக கைதான பிரபல நடிகர் மன்சூர் அலிகான் மகன் உள்ளிட்ட 7 பேர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றத்தில் காத்திருந்து மகனுக்கு மன்சூர் அலிகான் அறிவுரை வ ...