உத்தரப்பிரதேசத்தில் ராஜீவ் குமார் துபே - ரஷ்மி துபே என்ற தம்பதி, வயதானவர்களை இளைஞர்களாக மாற்றுவதாகக் கூறி ரூ.35 கோடி மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில், மெக்டொனொல்ஸ் quarter pounder சாப்பிட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 10 மாநிலங்களில் 49 பேர் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.