லிபியாவை புரட்டி போட்ட புயல் மழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே மழை வெள்ளத்தால் விளை நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சேதமடைந்துள்ளதால் மூதாட்டி ஒருவரின் வாழ்வாதாரமே முடங்கியுள்ளது. கண்ணீரிடன் அவர் கூறியதை இணைக்கப்பட்ட ...
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை வெள்ள நீர் அடித்துச் சென்றது. செய்தியாளர் பாலவெற்றிவேல் தரும ...
மிக்ஜாம் புயல் காரணமாக நேற்றிரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில், வாகனங்கள் மிதந்து செல்லும் காட்சி X வலைதள பக்கத்தை ஆக்கிரமித்துள்ளது. ...
கரீபியன் பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருவர் உயிரிழந்துள்ளதால் சாலையில் பொ ...