பீகாரில் வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவரை தனது மகள் திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை அவரது பெண்ணின் கண்முன்னே கணவரை சுட்டுக்கொலை செய்த அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறி அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது ...
லிபியாவை புரட்டி போட்ட புயல் மழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது