லிபியாவை புரட்டி போட்ட புயல் மழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
பிகாரில் முந்தைய பேரவைத் தேர்தலில் 75 தொகுதிகளை கைப்பற்றி அதிக இடங்களை வென்ற கட்சியாக உள்ளது ராஷ்ட்ரிய ஜனதா தளம். ஆனால் இந்த முறை திரும்பும் திசையெல்லாம் நெருக்கடியை சந்தித்து வருகிறது அந்தக்கட்சி.
பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ள நிலையில் இதில் முதல்வர் பதவியை குறிவைக்கும் பாஜகவின் வியூகமும் மறைந்திருப்பதாக பார்க்கப்படுகிறது.
பிகார் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், தேர்தல் களம் எப்படி இருக்கிறது என்பது தொடர்பாக பத்திரிகையாளர் அரவிந்த் குணசேகரன் தனது ஆழமான கருத்துகளை முன்வைத் ...
நாம் மிக முக்கியமான ஒருவரைப் பற்றி பேச வேண்டியிருக்கிறது. வேறுயாரும் இல்லை.. ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர். வியூக வகுப்பாளராக இருந்து அரசியல்வாதியாக மாறியிருக்கும் பிரசாந்த்...
நாம் மிக முக்கியமான ஒருவரைப் பற்றி பேச வேண்டியிருக்கிறது. வேறுயாரும் இல்லை.. ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர். வியூக வகுப்பாளராக இருந்து அரசியல்வாதியாக மாறியிருக்கும் பிரசாந்த்...