உத்தரப்பிரதேசத்தில் ராஜீவ் குமார் துபே - ரஷ்மி துபே என்ற தம்பதி, வயதானவர்களை இளைஞர்களாக மாற்றுவதாகக் கூறி ரூ.35 கோடி மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஏடிஎம்-களில் மாதாந்திர வரம்பை தாண்டி பணம் எடுப்பதற்கு 23 ரூபாய் வரை கட்டணம் விதிக்கும் ரிசர்வ் வங்கியின் முடிவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கொள்ளையர்கள் வந்த லாரியை காவல்துறையினர் மடக்கி பிடித்து, அதில், கொள்ளையர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதில் 50 லட்சத்திற்கு அதிகமான பணம், கார் இருப்பது கண்டறியப் ...