இந்தியாவில் 2030ஆம் ஆண்டுக்குள் செல்போன் செயலிகளுக்காக செலவிடப்படும் பணத்தின் அளவு சுமார் 800 பில்லியன் டாலர்கள் (₹64 லட்சம் கோடி) எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிய ...
திருசசிக்கு இன்று வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில பங்கேற்றுள்ளார். இதனை தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
இன்று இரவு பிரதமர் மோடி திருச்சிக்கு வருகை தருகிறார். இதனை அடுத்து நாளை காலை ரோடு ஷோவிற்க்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக திருச்சி நட்சத்திர விடுதியில் இந்த முறை பிரதமர் மோடி தங்குகிறார் ...