"ரோஹித் தன் வீரர்களை எப்படி அணுகுவார் என்பது எனக்கு நன்கு தெரியும். அவர்களிடம் அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்றும் தெரியும். அவருடைய வெற்றிகளைப் பார்க்கும்போது நானும் அதே பாதையைப் பின்பற்றத் தொடங்கிவி ...
2025 ஐபிஎல் தொடரில் தோனி ஓய்வை அறிவிப்பார் என்ற நிலையில், ரிஷப் பண்ட் டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து வெளியேறி சிஎஸ்கே அணிக்கு செல்வார் எனத் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
மும்பை அணியைச் சேர்ந்த ரோகித், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் கவுரவிக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
துணைக் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா வந்த வேகத்தில் ஒரு பவுண்டரி 2 சிக்ஸர்கள் விளாசி 23 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே கோல்டன் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார் ஷிவம் துபே.