நான் சிறுமியாக இருந்தபோது, படிப்புக்கான கால அட்டவணை போட்டு, அதைப் பின்பற்றி எந்தக் கவனச்சிதறலும் இல்லாமல் படிப்பேன் என்று ராஜிடம் (கணவர்) கூறுவேன். இப்போது அது என்னால் முடியுமா எனத் தெரியவில்லை.
’ஆரம்பகாலத்தில் நான் இசையமைக்கும் படங்கள் அனைத்துமே தோல்வியடையும் என்று என்னை எழவேவிடாமல் செய்தனர், அனைத்தையும் தாண்டிதான் நான் உங்களிடம் தற்போது நிற்கிறேன்’ - யுவன் சங்கர் ராஜா
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அறிமுக இயக்குநரின் முதல் படமே பெர்லின் திரைப்பட விழாவிற்குத் தேர்வாவது இதுவே முதல்முறை. ஒரு சிறுவனின் மரணத்தை சுற்றி நடக்கும் விஷயங்களாக இப்படம் உருவாகியுள்ளது.
உன் இயல்பான எளிமைக்கிருக்கும் பல ரசிகர்களில் நானும் ஒருவனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். மேலும் நடிகனாக உன் ஒவ்வொரு வெற்றியும் எனக்குள் ஏற்படுத்தும் மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க இயலவில்லை.