சில மாதங்களாக சுற்றி வரும் தகவல் ஒன்று பற்றி விளக்கம் அளித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை பிரதீப் இயக்குகிறார் என்ற தகவல்தான் அது.
பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் PT Nerpadapesu டிஜிட்டல் தளத்திற்கு அளித்த சிறப்பு நேர்காணலில் தவெக பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
கரூர் தவெக பரப்புரையில் கலந்துகொண்டவர்களில் தற்போது 34 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.