இந்த சமூகம் முதியவர்கள், இளைஞர்களுக்கானது மட்டுமல்ல. குழந்தைங்களும் இந்த சமூகத்தின் அங்கமே. குழந்தைங்கள் என்ன யோசிப்பார்கள், புரிந்து கொள்வார்கள், அவர்களின் உலகம் என்ன என்பதும் சினிமாவாக்கப்பட வேண்டும ...
செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கையின்போது மனித உரிமைகள் மீறப்பட்டிருப்பதாக அவர் மனைவி புகார் அளித்திருந்ததன் பேரில், அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
“அவரை தாக்கிய அதிகாரிகளின் பெயர்களை என்னிடம் கூறியுள்ளார். இது குறித்து புகார் பெற்றுள்ளேன். இது குறித்து நாளை விசாரித்து முடிவெடுப்போம்” என்றார் மனித உரிமை ஆணைய உறுப்பினர்.