போர் காரணமாக, இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் பல வீரர்கள் ஆக்சனில் மிகப்பெரிய ஏல போரை நிகழ்த்தவிருக்கின்றனர். அந்தவகையில் இந்திய வீரர்களில் முக்கியமான 5 பேர் 2025 ஐபிஎல் ஏல களத்தில் இறங்கியுள்ளனர்.
ஆந்திராவில் தெலுங்கு தேசமும், மத்தியில் பாஜகவும், ஆட்சி பீடத்தில் அமர காரணமாகியிருக்கிறது ஒரு புயல்... ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலிலும் மக்களவைத் தேர்தலிலும் கேம் சேஞ்சராக திகழ்ந்திருக்கும் இந்தப் புய ...
2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவில் தற்போது பதவியில் உள்ள முக்கியப் பிரமுகர்கள் போட்டியிட்ட நிலையில், கிட்டத்தட்ட எல்லா star candidateகளும் வெற்றி பெற்றுள்ள நிலையில் தோல்வியைத் தழுவிய ஒரே அமைச்சராக ஸ்மி ...
இந்தியாவில் நடைபெற்ற ஜனநாயக திருவிழா முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. வெற்றிப்பெற்று அரியணையில் ஏறப்போவது யார் என்பது நாளை தெரியவரும். இச்சூழலில் நட்சத்திர வேட்பாளர்களின் தொகுதிகளின் நிலவரம் என்ன என்பதை ...