86க்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் பங்கேற்று திரையிடப்பட்ட ‘கூழாங்கல்’ குறித்தும், கூழாங்கல் படத்தில் தனக்கு கிடைத்த அனுபவங்கள் குறித்தும் அப்படத்தின் இயக்குநர் PS வினோத்ராஜ் நம்முடன் பேசியுள்ளார் ...
‘பொன்னியின் செல்வன் திரைப்படம், காலத்துக்கும் நிலைத்து நிற்கும் படம்; இந்த படத்தில் நானும் இருக்கிறேன் என்பது மிகப்பெரிய பெருமைதான்’ என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.