ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மருத்துவச் செலவுக்காக கொண்டுசெல்லப்பட்ட 47 ஆயிரம் ரூபாய் பணம், தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், பணத்தைக் கொண்டுசென்றவர்கள் அதிகாரிகளுடன் கட ...
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குளுக்கோஸ் ஏற்ற பயன்படும் ஸ்டேண்ட் பற்றாக்குறை காரணமாக உள்நோயாளி ஒருவருக்கு அங்கிருந்த ஒருவரிடம் குளுக்கோஸ் பாட்டிலைக் கொடுத்து நிற்கவைத்த அவலம். ஏ ...
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 பெண்கள், 1 சிறுவர் உட்பட 5 பேரும், தனியார் மருத்துவமனையில் 2 பேர் என மொத்தம் 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.