உயிரோடு இருந்தால் சொந்த ஊர் செல்வோம்.. இல்லையெனில் கடலில் உயிர் போகட்டும்.. என கடல் தாயை நம்பி ஈரானில் இருந்து தப்பி வந்த மீனவர்களுக்கு மறு வாழ்வு அளித்துள்ளது இந்திய கடலோர காவல்படை.
ஸ்டூவர்ட் பிராடுக்கு எதிராக 6 சிக்சர்களை யுவராஜ் சிங் அடித்த போது என்ன நடந்ததோ, அதைவிட ரிங்கு சிங் அடித்த 5 சிக்சர்களுக்கு பிறகு கடுமையான சூழல் யாஷ் தயாளுக்கு நடந்துவருகிறது.
2024 டி20 உலகக்கோப்பையில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி இடம்பெற மாட்டார் என்ற தகவல் வெளியாகி பேச்சில் இருந்துவரும் நிலையில், இப்படிலாம் கொளுத்தி போடுறது யாருயா என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அதிர ...