3 வயதிலேயே அரியணை ஏறி, உலகின் மிக இளம் வயது அரசராக சாதனை படைத்த உகாண்டாவின் மன்னர் கிங் ஓயோ, தனது 34-வது வயதில் உயிரிழந்த சம்பவம் உகாண்டா மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்க்ஸ் அணியை வீழ்த்தியிருப்பதன் மூலம் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.