தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2 ‘ஏ’ பணியில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 20-ஆம் தேதி வெளியிட்டது.
நேற்றைய நேர்ப்படபேசு நிகழ்வில், ‘தமிழகத்தில் காவல்துறையின் செயல்பாடு எப்படி இருக்கிறது?’ எனும் தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பத்திரிகையாளர் தா. பிரகாஷ் பல்வேறு தகவல்களை தெரிவித்தார். ...
குடிமைப் பணி முதன்மை தேர்வு முடிவுகள் வெளியான பின்பு என்னென்ன செய்ய வேண்டும், முதல்நிலை தேர்வுக்கு எப்படி தயாராக வேண்டும் என விளக்குகிறார் முன்னாள் சி.ஆர்.பி.எஃப் அதிகாரி இளஞ்செழியன்.
மே 28 நடக்கவிருக்கும் யூ.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வுக்கு தயாராகியிருக்கும் நபர்கள்,கடைசி வாரத்தில் எப்படி ரிவிஷன் செய்யலாம்,புக்லெட் கைக்கொடுக்குமா, எதை தவிர்க்க வேண்டும் போன்ற பல சந்தேகங்களுக்கு பதி ...