ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்க்ஸ் அணியை வீழ்த்தியிருப்பதன் மூலம் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
AI தொழில்நுட்பத்தால் ஆபத்தான உயிரியல் ஆயுதங்கள் மற்றும் புதிய வீரியமிக்க கிருமிகளை மிக எளிதாக உருவாக்கிவிட முடியும் என பிரபல AI நிறுவன தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
PDFஆவணங்களில் இருந்து லைவ் வீடியோ விளக்கங்களை உருவாக்கும் திறன் கொண்ட இந்த புதிய தொழில்நுட்பம் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியர்களுக்கு வேலைகொடுப்பதை நிறுத்திக்கொண்டு அமெரிக்கர்களை பணியில் சேருங்கள் என கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.