கோவிட் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு, அரிதாக, இதயம் மற்றும் மூளை மற்றும் ரத்தம் தொடர்பான கோளாறுகள் ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.
5000 கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து இலக்கை தாக்க வல்ல இடைநிலை தூர ஏவுகணையாக இது உள்ளது. ஆசியாவின் பெரும்பாலான பகுதிகள், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகள் இந்த ஏவுகணை பாயும் தன்மை கொண்டது.
மருத்துவப் பரிசோதனையில் ரிஷப் பண்ட்டின் கால் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்ததைத் தொடர்ந்து அவர், ஆறு வாரங்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.