பீகாரில் வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவரை தனது மகள் திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை அவரது பெண்ணின் கண்முன்னே கணவரை சுட்டுக்கொலை செய்த அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறி அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது ...
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனக்குப் பார்த்த மணமகன் தன்னைவிடக் குறைவாகப் படித்ததற்காக திருமணத்தையே வேண்டாம் எனக் கூறியிருப்பது பேசுபொருளாகி உள்ளது.
பீகார் மாநில மாணவி ஒருவர், தன் விடைத்தாளில் “என்னை எப்படியாவது பாஸ் செய்துவிடுங்கள் டீச்சர், இல்லையென்றால் எங்கள் வீட்டில் எனக்கு திருமணம் செய்துவைத்துவிடுவார்கள்” என்று உருக்கமாக எழுதியுள்ளார். அதன் ...