இந்தக் கதையின் மையத்தில், சிக்கலான சூழ்நிலையில் தன்னை பலவீனமாக்கி கொள்ளாமல், துணிந்து போராடும் ஒரு இளம் பெண் இருக்கிறார். ஒரு அநீதி நிறைந்த அமைப்புக்கு எதிராக நின்று அவள் போராடுவது தான் இந்த கதை.
உயர் நீதிமன்றத்தின் மூலம் வங்கியைக் கலைக்கும் நடவடிக்கைகள் தொடங்கும் வரை, வாடிக்கையாளர்களின் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருந்து, உரிய முறையில் திருப்பி வழங்குவதற்கான வழிமுறைகளை ரிசர்வ் வங்கி தொடர்ந்து ...
ஐசிஐசிஐ வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்போருக்கான குறைந்தபட்ச இருப்பு வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, மத்திய அரசின் அனைவருக்கும் வங்கி சேவை நோக்கத்திற்கு எதிரானது என வங்கி வாடிக்கையாளர்க ...
சமூக வலைதளங்களில் அஞ்சலி பிர்லா குறித்து வெளியிடப்பட்டுள்ள அவதூறு பதிவுகளை 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.