2025 ஐபிஎல் மெஹா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து வெளியேறி ரோகித் வேறு அணிக்கு செல்வார் என்று முன்னாள் மும்பை அணி வீரர் அம்பத்தி ராயுடு கூறியுள்ளார்.
“அழுத்தமான சூழ்நிலைகளில் நட்சத்திர வீரர்கள் இளம்வீரர்களை விளையாடவிட்டு வேடிக்கை பார்ப்பதாலேயே ஆர்சிபி கோப்பையை வெல்ல முடியாமல் திணறுகிறது” என சென்னை அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு விமர்சித்துள ...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி நடப்பு ஐபிஎல் தொடரில் புதிய ரோலில் செயல்படப்போவதாக தெரிவித்திருக்கும் நிலையில், சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா செயல்படவேண்டும் என் ...