தென்ஆப்பிரிக்க தொழிலதிபர் ஒருவரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி செய்த மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரத்தில் பெண்ணை தாக்கி அவரிடம் இருந்து தங்க நகைகளைப் பறித்துச் சென்ற பாஜக பிரமுகருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பலதார மணத்தைத் தடை செய்யும் மசோதாவை அசாம் சட்டமன்றம் இன்று நிறைவேற்றியது, இதன்மூலம் திருமணத்தை மறைப்பவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
தவறான நோக்கம் இல்லாமல், "ஐ லவ் யூ" என்று சொல்வது பாலியல் துன்புறுத்தலாகாது என்றும், அது உணர்வுகளின் வெளிப்பாடு மட்டுமே என்றும் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.