தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும், பணி நிரந்தரம் கோரியும் சென்னை மாநகராட்சியை வலியுறுத்தி 4 பெண் தூய்மைப் பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இருவர் உடல்நிலை மோசமான நிலையில ...
மகாராஷ்டிரா மாநிலத்தில், 4 வயது பெண் குழந்தை ஒன்று 12 ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது .
மார்கழி நான்காம் நாளான இன்று திருப்பாவையில் ஆண்டாள், தானும் தனது தோழிகளும், ஊர் மக்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து நீராடி பாவை நோன்பு நூர்ப்பதற்காக தோழிகளை எழுப்பி மழையை வேண்டுகிறார்.