இந்தியா மீதான ட்ரம்பின் வரி விதிப்பால், தமிழ்நாட்டில் 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக, மத்திய பட்ஜெட்டிற்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரச ...
பெங்களூருவில் நகைக்கடை ஒன்றில் புகுந்த மர்ம நபர்கள் 3 பேர் துப்பாக்கியை காட்டி, ரூ.18 லட்சம் மதிப்புள்ள நகைக்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், CharGPT உதவியுடன் தனது 10 லட்சம் கிரெடிட் கார்டு கடனை வெறும் 30 நாட்களில் அடைத்துள்ளதாகக் கூறி அனைவரையும் ஆச்ரியத்தில் ஆழ்த்தியுள்ளார். கடனை அடைக்க AI எப்படி ...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விசேஷ பூஜை செய்து பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி சுமார் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட போலி சாமியார் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.