அமெரிக்காவைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், CharGPT உதவியுடன் தனது 10 லட்சம் கிரெடிட் கார்டு கடனை வெறும் 30 நாட்களில் அடைத்துள்ளதாகக் கூறி அனைவரையும் ஆச்ரியத்தில் ஆழ்த்தியுள்ளார். கடனை அடைக்க AI எப்படி ...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விசேஷ பூஜை செய்து பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி சுமார் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட போலி சாமியார் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் ஐந்து கோடி குடும்பங்களுக்கு பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சரும் குறிப்பிட்ட முதலீட்டு ஆலோசனையை வழங்கியது ஏன்