Pride மாதத்தை முன்னிட்டு இன்று முதல் ஜூன் 30ஆம் தேதி வரை சென்னை மாநகராட்சி கட்டடமான ரிப்பன் மாளிகை வானவில் நிறத்தில் ஒளிர விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் திருமணத்தில் இருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாமல், இரண்டாவது திருமணம் செய்வது அல்லது வேறொருவருடன் குடும்பம் நடத்துவது தொடர்பான விவகாரங்கள் சமீபகாலமாக கவனம் பெற்று வருகின்றன.
இந்த தம்பதி ஆகஸ்ட் 4 அன்று, இங்கிலாந்தின் சர்ரேயில் உள்ள ஐந்து நட்சத்திர மாளிகையான பீவர்புரூக் ஹோட்டலில் தங்கள் திருமண கொண்டாட்டத்தை நடத்தி உள்ளனர் என சொல்லப்படுகிறது.
திருமணத்தில் ஆமீர்கான் குடும்பம், கெளரி குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். ஆமீர்கான் திருமணத்தை அவரது மூன்று பிள்ளைகளும் முன்னின்று நடத்த உள்ளார்களாம்.
திருமணத்தை பற்றியும், சாதி, மத சடங்குகளை பற்றியும் என்னுடைய மகள் (திவ்யா) ஒரு நேர்காணல் அளித்திருந்தார். அதை பற்றி ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.