திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் 334 ஆம் ஆண்டு பாஸ்கு திருவிழாவின் முக்கிய நிகழ்வான சப்ரம் பவனி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.
அந்நிய முதலீட்டாளர்கள் ரூ.1.3 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுவெளியேறினர். ஒட்டுமொத்த அளவில் 2024-25 நிதி ஆண்டில் சென்செக்ஸ் 5.1 சதவீதம் வளர்ச்சி கண்டது.