வேலூர் | மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு.. 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை விதித்து தீர்ப்பு!
கடந்த 2022-ம் ஆண்டு வேலூரில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது வேலூர் விரைவு மகிளா நீதிமன்றம்.