கடந்த 2022-ம் ஆண்டு வேலூரில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது வேலூர் விரைவு மகிளா நீதிமன்றம்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் அதே கிராமத்தைச் சேர்ந்த உறவினர்கள் உட்பட 15 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ ...