சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளுக்கு தோட்டப்பட்ட
பள்ளத்தில் விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நடந்து 24 மணிநேரம் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விவரத்தை வீடி ...
ஜோக் அடிக்கலாம், தப்பில்லை... ஆனால் நமது ஜோக்கால் அடுத்தவர்கள் பாதிக்கப்படக்கூடாது. அதனால்தான் இடம், பொருள், ஏவல் பார்த்து ஜோக் அடிக்கவேண்டும் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.