கும்பகோணம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் தலையில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மாணவர் உயிரிழந்தார்.. இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு 15 மாணவர ...
சித்தியின் கொடுமையால், 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹரியானா மாநிலத்தில் காரில் பசுவைக் கடத்தியதாக நினைத்து 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை பசு பாதுகாப்பு காவலர்கள் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், தன்னை எப்படியாவது தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் அந்த தாளுடன் ரூ.500 தாளையும் வைத்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.