3,5,8 ஆம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண் பெற்றால் fail ஆக்கும் சிபிஎஸ்இ நடவடிக்கை எதிர்ப்பு தெரிவித்துள்ளார் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனக்குப் பார்த்த மணமகன் தன்னைவிடக் குறைவாகப் படித்ததற்காக திருமணத்தையே வேண்டாம் எனக் கூறியிருப்பது பேசுபொருளாகி உள்ளது.
+2 பொதுத் தேர்வில் இயற்பியல் மற்றும் வேதியியலில் தோல்வியடைந்த மாணவி மருத்துவர் நீட் தேர்வில் மட்டும் 705 மதிப்பெண்கள் பெற்றிருப்பது மேலும் விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
காதல் பற்றி, சாதி பற்றி, மோடி சர்க்கார் பற்றி, பெற்றோரின் விருப்பத்தை பிள்ளைகள் மீது திணிப்பது பற்றி என பல விஷயங்களை காமெடி கலந்து சொல்லி இருக்கிறார்கள்.
இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் இப்படியான தாக்குதல் நடைபெறுவது மிகப்பெரிய தோல்வி. உங்கள் ஆட்சியில் இப்படியான மிகப்பெரிய தோல்வி நடந்தால் அதற்கு பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும். பல நாடுகளில் இதுதா ...