கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வெறிநாய்க் கடித்து 7 வயது சிறுவன் உட்பட 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான முழு விவரங்களையும் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சென்னை ஆவடி அருகே டைபாய்ட் காய்ச்சலுக்கு 10 வயது சிறுவன் உயிரிழந்தார். சிறுவன் தன்வந்த் காய்ச்சலுக்காக கடந்த 3 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி நிலையில் இன்று உயிரிழந்தார ...