ஓமலூர் வட்டார விவசாயிகள் தங்களது சாகுபடி விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று ஓமலூர் வேளாண்மை துறை அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர். இதன் மூலம் மானியங்கள், திட்டங்களை பெற எளிதாக இருக்க ...
மகாராஷ்டிர வேளாண் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான மாணிக்ராவ் கோகடே, சமீபத்தில் சட்டமன்றத்தில் தனது மொபைலில் ஆன்லைன் சீட்டாட்டம் விளையாடிய காட்சி விவாதப் பொருளாகி உள்ளது.