காலநிலை மாற்றம் குறித்த அதிர்ச்சிகரமான தகவலை உலக வானிலை அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. 2015ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தத்தில் உலக நாடுகள் விதித்த 1.5 டிகிரி செல்சியஸ் வரம்பை, முதன்முறையாக 2024ஆம் ஆண்டு பூ ...
உதகையில் நிலவி வரும் கடும் உறைபனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை நிலவரப்படி வெப்பநிலை மைனஸ் ஒரு டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது.