உதகையில் நிலவி வரும் கடும் உறைபனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை நிலவரப்படி வெப்பநிலை மைனஸ் ஒரு டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் பல இடங்களில் வெப்பநிலையில் வெளுத்துவாங்கும்நிலையில், மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருப்பது மக்களை கவலை அடைய செய்துள்ளது.