சென்னை விமான நிலையத்தில் 20 கிலோ தங்கம் பிடிபட்ட விவகாரத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிக்கிய குருவிகளிடம் துருவித் துருவி விசாரணை நடைபெற்று வருகிறது.
நேற்று திக் திக் நிமிடங்களை கடந்து, மீண்டும் சார்ஜாவுக்கு புறப்படாமல் திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த 30-க்கும் மேற்பட்ட பயணிகளை, அவர்களது உறவினர்கள் ஆரத்தழுவி வரவேற்றனர். அந்த நெகிழ்ச் ...
சென்னை விமான நிலையத்தில் நடிகர் கருணாஸிடம் இருந்து 40 துப்பாக்கித் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி செல்வதற்காக வந்த கருணாஸிடம் 40 தோட்டாக்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக செய ...