சேலம் மாவட்டத்தில் இருந்து அனுப்பப்பட்ட விடைத்தாள் கட்டுகள் உரிய பாதுகாப்பில்லாமல், அட்டைப்பெட்டிகள் ஆங்காங்கே கிழிக்கப்பட்டும், முறையாக சீலிடப்படாமலும் இருக்கிற புகைப்படங்கள் வெளியாகி, சமூக ஊடகங்களில ...
குஜராத் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியின்போது, ஆசிரியரின் கவனக்குறைவால் மாணவர் ஒருவருக்கு 30 மதிப்பெண்கள் தவறவிடப்பட்டுள்ளன. இதனால் அம்மாணவர் தேர்வில் தோல்வி அடைந்திருக்கும் சம்பவம் தற்போது ப ...
12-ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகி இருக்கும் நிலையில், மறுமதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகல் கோரி இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது .