100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கால அவகாசம் முடிந்த பிறகும் 2000 ரூபாய் தாள்களை மூதாட்டிக்கு மாற்றிக்கொடுத்துள்ளது ரிசர்வ் வங்கி. எப்படி இது நிகழ்ந்தது? இணைக்கப்பட்டுள்ள செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்!
கடந்த வாரம் கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்னதாக, மங்களூரு கோவா வழித்தடத்தில் ஷிரூரில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 7 பேர் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் சிலரின் உடலை தேடும் பணியானது ப ...