ஒருவேளை முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை நடக்கவில்லை என்றால் வடசென்னை கதை மாறி இருக்கும். இந்த சங்கிலி விளைவுகள் எல்லாவற்றுக்கும் ஆரம்பப்புள்ளி, வடசென்னை உலகை பொறுத்தவரை ராஜீவ் காந்தி கொலை தான்.
ராஜீவ் காந்தி படுகொலை சார்ந்து THE HUNT The Rajiv Gandhi Assassination Case என்ற வெப் சீரிஸ் வெளியாகவிருப்பது ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.