கேரளாவின் பாலக்காடு மாவட்டம் ஷோரனூரில் ரயில் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 4 ரயில்வே ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயில், காட்டு யானைக் கூட்டத்துடன் மோதிய விபத்தில் இரு யானைகள் உயிரிழந்துள்ளன. ரயில் தடம் புரண்டதால் மட்டக்களப்புக்கான ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
எத்தனை காட்டு மிருகங்கள் இருந்தாலும், யானை என்றால் நமக்குள் ஒரு மகிழ்ச்சி தோன்றும். குழந்தைகளிடம் உனக்கு பிடித்த மிருகம் எது என்று கேட்டால் யோசிக்காமல் யானை என்றுதான் கூறுவார்கள்.
சென்னை போரூரில் நடந்து வரும் மெட்ரோ ரயில் கட்டுமான பணியின் போது ஓட்டுநரின் கவனக்குறைவால் ராட்சத டிரில்லிங் இயந்திரம் வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது.