பிரபல திரைப்பட காமெடி நடிகர் யோகி பாபு தான் நடிக்க இருக்கும் புதிய படங்களின் கதை கோப்புகளை மருதமலை திருக்கோயிலில் வைத்து சிறப்பு சாமி தரிசனம் செய்தார்.
சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் வெளியாகி இருக்கிறது. போட் திரைப்படம். இந்த படத்தின் கதைக்களம் என்ன? எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
குன்னூர் ஸ்ரீ தந்தி மாரியம்மன் கோயிலுக்கும், 100 ஆண்டுகள் பழமையான பெரிய பள்ளி வாசலுக்கும் சென்று நடிகர் யோகி பாபு சாமி கும்பிட்டார். தகவல் அறிந்து ரசிகர்கள் குவிந்ததால், உடனடியாக புறப்பட்டுச் சென்றார் ...
”சூட்டிங்கிக்கு வராம நான் என்ன கொளுத்து வேலைக்காங்க போறேன்?” கரெக்டா டேட் குடுத்தா அந்த டேட்டுக்கு வரப் போகிறேன்” என்று நடிகர் யோகி பாபு ஆதங்கப்பட்டு பேசியுள்ளார்.