இந்திய அணியின் முன்னணி ஸ்பின்னர்கள் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரின் மீதும் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா.
இந்திய அணியின் தைரியமான அட்டாக்கிங் அணுகுமுறை எந்த ஒரு சூழ்நிலையிலும், எந்தவொரு காரணத்துக்காகவும் மாறாது என்று கூறியிருக்கிறார் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா.