“வாழை திரைப்படத்தில் காட்டப்பட்ட விபத்தில் சிக்கியவர்களை நிஜத்தில் காப்பாற்றியவர்கள் இஸ்லாமிய நண்பர்கள்தான் என்பதை இன்று கூறுகிறேன். சாதி மத வேறுபாடின்றி எம் மக்களை அன்று காத்த தமிழ்ச்சமூகத்திற்கு என் ...
வாழை திரைப்படத்தில் சமூக நல்லிணக்கத்தை மக்களுக்கு தெளிவாக காட்சிப்படுத்தும் வாய்ப்பை இயக்குநர் மாரி செல்வராஜ் தவற விட்டுவிட்டார் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
புதிய தலைமுறை செய்தி எதிரொலி. வாழை படத்தின் உண்மை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவினர் இருசக்கர வாகனம் வழங்கினர்.
வாழை திரைப்பட கதையை, 10 ஆண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதியுள்ளதாக சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் தெரிவித்திருந்த நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் முகநூலில் அந்த சிறுகதையை பகிர்ந ...