நாங்குநேரியில் சாமானிய மக்கள் மீது சமூகவிரோதிகள் சிலர் நிகழ்த்தியிருக்கும் கொலைவெறி தாக்குதல் பெரும் வேதனையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் எப்படி கதை சொன்னார் என பல உதவி இயக்குநர்கள் `வாழ்த்துகள்' கதை, `தம்பி' கதை எல்லாம் எங்களிடம் சொல்வார்கள். மழைபெய்யும் காட்சியை சொன்னால், நம் மனதில் மழை பெய்யும் என சொல்வார்கள்.
`பரியேறும் பெருமாள்', `கர்ணன்', `மாமன்னன்', `வாழை', `பைசன்' இந்தக் கதைகள் எல்லாம் துவங்கிய புள்ளி ஒன்று இருக்குமல்லவா. அந்தப் புள்ளியை ஒருவன் கண்டுபிடித்து, அப்போதே அதை மாற்றி இருந்தால் எப்படி இருக்கு ...