நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் மேட்ச் பிக்சிங் செய்து விளையாடி வருகின்றனர் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
“39 தொகுதிகளிலும் நீங்கள் வெற்றி பெற்றதாக அறிவித்து வருகிறீர்களே, கடைசி நொடி வரை ஒரு இளைஞர் போராடி வருகிறார், பெரிய மனதுடன் நீங்கள் அவரை வெற்றி பெற வைத்திருந்தீர்கள் என்றால் இந்த ஆட்சியை தலைவணங்கி வரவ ...
மதுரை விமான நிலைய சுங்கச்சாவடியில் நிர்ணயம் செய்த விலையை விட, கூடுதல் விலை கேட்கும் வடமாநில டோல்கேட் ஊழியர்கள் குறித்து வெளியான வீடியோ..விமான நிலைய இயக்குனர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளதாக பதிவி ...
நேற்றைய நேர்ப்பட பேசு நிகழ்ச்சியில் “சாதிவாரி கணக்கெடுப்பை
முன்னிறுத்தும் ராகுல்… காங்கிரஸ் எழுச்சிக்கு கைகொடுக்குமா?” என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டது.
நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத் தொடர் குறித்த நிகழ்ச்சி நிரலை நாடாளுமன்ற அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து எம்.பி மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்துள்ளார்.